Friday, January 15, 2010

நாய்ப்பாசம்



குப்பைத்தொட்டியில் குழந்தை

ஆச்சரியத்தோடு பார்த்தது

நாய், தன் குட்டியுடன்.


3 comments:

  1. Eppadi irruntha ninga, eppadi edthu madhari maaritiniga?.

    Guess, who am I?

    ReplyDelete
  2. இவை கவிதையா? என்பதில் எனக்கு எப்போதும் ஐயம் உண்டு.
    ஆனால் அருமையான சிந்தனை.

    ReplyDelete
  3. எனக்கும் ஐயம் உண்டு ஆனால் பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா...என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வேன். கருத்திற்க்கும் வருகைக்கும் நன்றி திரு.யோகன்.

    ReplyDelete

Leave your comments